தென்காசி அருகே ஆட்டோ மீது வேன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஐந்தாம் கட்டளை கிராமத்தில் ஆட்டோ மீது வேன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் நூற்பாலைக்கு சொந்தமான வேன், ஆட்டோ மீது மோதியதில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். …

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

பாஜ ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கேள்விகுறிதான்: திருமாவளவன் பேட்டி