தி.மலையில் போட்டியிட எம்.எல்.ஏ. சீட்டு வாங்கி தருவதாக மோசடி.: பாஜக பிரமுகர்கள் மீது புகார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் போட்டியிட எம்.எல்.ஏ. சீட்டு வாங்கி தருவதாக மோசடி செய்ததாக பாஜக பிரமுகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. சீட்டு பெற்று தராமலும், வாங்கிய ரூ.50 லட்சத்தை திருப்பி தராமலும் ஏமாற்றியதாக 2 பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு