திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெண் நீதிபதி உள்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெண் நீதிபதி உள்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்ற ஊழியர், காவல் உதவி ஆய்வாளர் உள்பட 27 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. வாணியம்பாடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது….

Related posts

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய மாணவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டியதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்