திருச்சி மலைக்கோட்டை கோயிலில் புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் குட்டி யானை குளியல்

திருச்சி: மலைக்கோட்டை கோயிலில் புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் குட்டி யானை ஜாலியாக குளித்து வருகிறது. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவில் யானை லட்சுமிக்கு, மலைக்கோட்டை அருகில் புதிதாக கட்டப்பட்ட 40 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும், நான்கு அடி ஆழமும் கொண்ட குளியல் தொட்டி இன்று திறக்கப்பட்டுள்ளது. சவருடன் அமைக்கப்பட்டுள்ள நீர் தொட்டியில் கோயில் யானை லட்சுமி உற்சாகமாக குளித்து வருகிறது….

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு