திருக்கழுக்குன்றத்தில் கவுன்சிலர்கள் கூட்டம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் வீ.அருள்மணி, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தின்போது, பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.வார்டுகளில் கால்வாய், சிமெண்ட் சாலை, பைப்லைன், திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் பின்புறம் எரிவாய் தகனமேடை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு   பணிகள்  குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன….

Related posts

விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை