தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பாலவிடுதி, காமாட்சிபுரத்தில் தலா 9 செ.மீ. மழை பதிவு..!!

கரூர்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பாலவிடுதி, காமாட்சிபுரத்தில் தலா 9 செ.மீ. மழை பதிவானது. தேன்கனிக்கோட்டை 8 செ.மீ., செட்டிகுளம் 6 செ.மீ., பாடாலூர், திருச்சி, திருப்பூரில் தலா 5 செ.மீ., மழை பொழிந்தது. …

Related posts

வனத்தை பாழ்படுத்தும் 800 டன் சீமை கருவேல மரங்கள் வேரோடு அகற்றம்

பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகம்

வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் மின்னணு சாதனங்கள் கொண்டு வர அனுமதியில்லை