தமிழ்நாடு சாரண, சாரணியர் அமைப்பின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு!

சென்னை: தமிழ்நாடு சாரண, சாரணியர் அமைப்பின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாரண, சாரணிய இயக்க மாநில ஆணையராக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்