தமிழகத்தில் 18 முதல் 44 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

திருப்பூர்: தமிழகத்தில் 18 முதல் 44 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம்  இன்று முதல் தொடங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராயபுரம் சிவசங்கரின் உடல் காசிமேடு மயானத்தில் தகனம்: குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் உதவி

ஒன்றிய அரசாக இருந்தாலும் நீட் தேர்வு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்காக உபா சட்டத்தைப் பயன்படுத்துவதா?.. ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்