தமிழகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவரின் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது. பீகாரில் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் ரூ.50 என மானிய விலையில் வழங்குவதாக மனுதாரர் அய்யா தகவல் தெரிவித்துள்ளார்….

Related posts

பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜாரில் கட்டணம் இன்றி வாகனங்கள் நிறுத்தலாம்: மாநகராட்சி அதிகாரி தகவல்

தடுமாறி கீழே விழுபவர்கள் சக்கரத்தில் சிக்காமல் தடுக்க 1,315 மாநகர பேருந்துகளின் பக்கவாட்டில் தடுப்பு கம்பி: மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை

நடப்பு காரீப் பருவத்திற்கு தேவையான உரம், இடுபொருட்கள் போதிய இருப்பு உள்ளது: கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்