தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது: தமிழக அரசு நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி தகவல்

சென்னை: தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது என தமிழக அரசு நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளது. இயற்கை பொருட்கள், உற்பத்தி பொருட்கள் என 5 வகையான பொருட்களில் தனித்தனியாக தேசிய விருது கிடைத்துள்ளது. கைவினை பொருளான தஞ்சாவூர் தட்டுக்கு தேசிய விருது என புவிசார் குறியீடு தமிழக அரசு நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி கூறியுள்ளார்….

Related posts

மணலி மண்டலம் 16வது வார்டில் பழுதடைந்த தெருவிளக்குகளால் இருளில் மூழ்கும் சாலைகள்: சீரமைக்க கோரிக்கை

வாடிக்கையாளர் போல் நடித்து நகை கடையில் திருடிய பெண் கைது

பணம் திருடியவர்களை பிடிக்க முயன்றதால் நடைபாதையில் தூங்கிய வாலிபர் மீது ஆசிட் வீச்சு: தப்பிய 4 பேருக்கு வலை