டிஜிபி சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: டிஜிபி சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பாக தீயணைப்பு துறை இயக்குநர் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது  குறித்து வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபி சீமா அகர்வாலுக்கு கூடுதலாக தீயணைப்பு துறை இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அத்துறை பொறுப்பில் இருந்த ரவிக்கு எந்த பொறுப்பும் வழங்கவில்லை….

Related posts

இன்று காலை 11 மணி முதல் 3 வரை கடற்கரை-சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார் முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ்

மாதவரம் வடக்கு பகுதி திமுக ஆலோசனை கூட்டம்