ஜூலை 11ல் வானகரத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம்; ஆயத்தப் பணிகள் தீவிரம்..!!

சென்னை: ஜூலை 11ல் வானகரத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ள நிலையில் ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தை 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்குழு நடைபெற உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பார்வையிட்டார்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்