ஜாக்டோ-ஜியோ சங்கம் சார்பில் சென்னை தீவுத்திடலில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை : ஜாக்டோ-ஜியோ சங்கம் சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று மதியம் 3 மணிக்கு வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெறுகிறது. அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ள நிலையில் மாநாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர்….

Related posts

சாலையில் நடந்து சென்ற வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு

இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை மாத்திரை, கஞ்சாவுடன் சென்ற கல்லூரி மாணவர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்

ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில் எலக்ட்ரிக் பொருட்கள் திருட்டு: 3 பேர் கைது