ஜவ்வரிசியை தரமின்றி விற்றால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதி

சென்னை: ஜவ்வரிசியை தரமின்றி விற்றால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்று நடராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர்….

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தனியார் பள்ளிக்கு இணையாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை: முதல் நாளிலேயே வழங்க ஏற்பாடு