சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரத்தில் நள்ளிரவில் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை

சோழவரம்: சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரத்தில் நள்ளிரவில் அதிமுக நிர்வாகி சிலம்பரசன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுப்பதாக கூறி வெட்டிக்கொன்ற ஆகாஷ் மற்றும் ரஞ்சித் ஆகியோர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்….

Related posts

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி