சேலம் மாநகராட்சி பொறியாளர் அசோகன் வங்கி லாக்கரில் இருந்து ரூ.14 லட்சம் பணம் பறிமுதல்

சேலம்: சேலம் மாநகராட்சி பொறியாளர் அசோகன் வங்கி லாக்கரில் இருந்து ரூ.14 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமாகத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் லாக்கரை திறந்து சோதனை நடத்தினர். பொறியாளர் அசோகன் அவருடைய மனைவி பரிவாதினி, தாய் ஆகியோர் மீது கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அசோகன் வீட்டில் ஏற்கனவே நடந்த சோதனையின் போது நகர கூட்டுறவு வங்கியின் லாக்கருக்கான சாவி ஒன்று கிடைத்தது. …

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு