சேலத்தில் 16 வயது சிறுவன் ஓட்டிச்சென்ற டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்ததில் பரோட்டா மாஸ்டர் படுகாயம்: ஒருவர் பலி

சேலம்: ஆத்தூர் புதுப்பேட்டையில் சிறுவன் ஓட்டிச்சென்ற டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்ததில் இறைச்சிக்கடை வியாபாரி ஆறுமுகம் பலியான நிலையில், பரோட்டா மாஸ்டர் மறுத்து படுகாயமடைந்துள்ளார். டிராக்டரை இயக்கிய 16 வயது சிறுவனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். …

Related posts

மண்டபம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத 100 பேரின் பட்டியல் இணையத்தில் வெளியீடு

மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!