சென்னை வங்கியில் தீவிபத்து: வங்கி கணக்கு புத்தகங்கள், காசோலைகள் எரிந்து நாசம்

சென்னை: சென்னை பூக்கடை அருகே மின்ட் தெருவில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கி கணக்கு புத்தகங்கள், காசோலை கட்டுகள், ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. மின் கசிவு காரணமாக வங்கியில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ₹8.5 கோடி தங்கம் பறிமுதல்: விமான நிலைய ஊழியர், பயணி கைது

ஓடும் காரில் தீவிபத்து

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் திட்ட பணிகளை பருவ மழைக்குள் முடிக்க வேண்டும்: ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி உத்தரவு