சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை

சென்னை: சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை அசோக்நகர் காவல் நிலையத்தில் ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆசிரியர் ராஜகோபாலனிடம் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் விசாரணை நடத்தி வருகிறார். …

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்