சென்னை தாம்பரம் அருகே மாவு அரைக்கும் கடையில் 400-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சென்னை: சென்னை தாம்பரம் அருகே வேங்கைவாசலில் மாவு அரைக்கும் கடையில் 400-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை பதுக்கிவைத்து மாவாக அரைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ரேஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கடையின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். …

Related posts

புதிய வீடு கட்டியதில் தகராறு கழுத்தறுத்து மனைவி கொலை: ராணுவ வீரர் கைது

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 11 சவரன், பிளாட்டினம் திருட்டு

தென்சென்னை தொகுதியில் 2.24 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் வெற்றி