சென்னை தாம்பரம் அருகே பைக் மீது லோடு வேன் மோதி விபத்து: 2 இளைஞர்கள் பலி

சென்னை: தாம்பரம் அடுத்த சானடோரியத்தில் குரோம்பேட்டையை நோக்கி சென்ற பைக் மீது லோடு வேன் மோதி விபத்து ஏற்பட்டது. பைக்கில் வந்த 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். …

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்