சென்னை, கலைவாணர் அரங்கில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் ஆலோசனை கூட்டம்

சென்னை: சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அரசு வழக்கறிஞர்கள், சட்டத்துறை வல்லுநர்களுடன் அமைச்சர் ரகுபதி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. …

Related posts

2 நாள் அதிரடி வேட்டையில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 21 வாலிபர்கள் பிடிபட்டனர்

கலைஞர் பிறந்த நாளையொட்டி நடந்த ஆணழகன் போட்டியில் வென்றவருக்கு பரிசு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 22 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது