சென்னை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரி ஆஜர்

சென்னை: நடிகர் சூரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகியுள்ளார். நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது தான் அளித்த புகார் குறித்த விசாரணைக்காக ஆஜரானார்….

Related posts

புதிய டெண்டர் விடும்வரை ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை வைத்து பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவு: மாநகராட்சி அறிவிப்பு

பழக்கத்தை விடமுடியாது எனக்கூறி அடம் விமானத்தில் புகைப்பிடித்த ராமநாதபுரம் பயணி கைது

மெரினா கடற்கரையில் சுற்றுலா பயணியிடம் வழிப்பறி கர்நாடக வாலிபர்கள் சிக்கினர்: விரட்டி பிடித்த காவலருக்கு கமிஷனர் பாராட்டு