சென்னை ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கு: கொலையாளிகளை பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் கைதான இருவரை சூளேரிக்காடு பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கொலையாளிகள் கிருஷ்ணா, ரவிராய் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரித்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஆடிட்டர் ஸ்ரீகாந்த்- மனைவி அனுராதா மயிலாப்பூர் வீட்டில் மே 7-ம் தேதி கொலை செய்யப்பட்டனர். …

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்