சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் 1000 வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது

சென்னை: சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் 1000 வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. மாங்காட்டில் ஜனனி நகர், மலையம்பாக்கம், சக்தி நகர், சீனிவாச நகரில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது….

Related posts

சாலையில் நடந்து சென்ற வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு

இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை மாத்திரை, கஞ்சாவுடன் சென்ற கல்லூரி மாணவர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்

ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில் எலக்ட்ரிக் பொருட்கள் திருட்டு: 3 பேர் கைது