சீர்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் 6 மாதத்திற்கு சுய உதவி குழுக்கள் மாதாந்திர தவணைத் தொகையை வசூலிக்க கூடாது: அமைச்சர் உத்தரவு

சீர்காழி: சீர்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் 6 மாதத்திற்கு சுய உதவி குழுக்கள் மாதாந்திர தவணைத் தொகையை வசூலிக்க கூடாது. சீர்காழி அருகே வெள்ளத்தால் பாதிக்கபட்டோருக்கு நிவாரண உதவியை வழங்கி அமைச்சர் மெய்யநாதன் உத்தரவிட்டுள்ளார். வடரங்கம், காட்டூர், முதலைமேடு திட்டு, மாதிரவேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 811 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது….

Related posts

விளவங்கோடு எம்.எல்.ஏ-வாக தாரகை கத்பர்ட் பதவியேற்பு!

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு: இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவிப்பு