சீனாவில் மீண்டும் வேகமெடுத்த கொரோனா: ஊரடங்கால் முடங்கியது ஷாங்காய் நகரம்

பீஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளதால், மிக பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஷாங்காய் நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இந்த மாதம் மட்டும் 56,000 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. …

Related posts

கலவர வழக்கில் இம்ரான்கான் விடுதலை

மெக்சிகோ அதிபர் தேர்தலில் முதல்முறையாக பெண் வெற்றி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் பாதிப்பு: யுனிசெப் தகவல்