சிங்களர் பசி கண்டு மனித நேயத்துடன் உதவும் தமிழ்நாட்டின் முதல்வருக்கு நன்றி: சிங்கள வார ஏடான மவ்பீமா புகழாரம்

கொழும்பு: இலங்கைக்கு உதவ நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சிங்கள வார ஏடான மவ்பீமா புகழாரம் சூட்டியது. சிங்களர் பசி கண்டு மனித நேயத்துடன் உதவும் தமிழ்நாட்டின் முதல்வருக்கு நன்றி என கூறிய அவர், இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் மனிதநேயத்தைக் கட்டமைக்கும் பாலமாக நிவாரண உதவிகள் அமைத்துள்ளன என தெரிவித்தது.  …

Related posts

இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது அயர்லாந்து!!

2வது ராணுவ உளவு செயற்கைகோள் விரைவில் ஏவ வடகொரியா திட்டம்

4 ஐஎஸ் தீவிரவாதிகளை இந்தியாவே விசாரிக்கும்: இலங்கை அறிவிப்பு