சமூகநீதிக் கண்காணிப்பு குழுவிற்கு உதவுவதற்காக 9 பணியிடங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணை..!!

சென்னை: சமூகநீதிக் கண்காணிப்பு குழுவிற்கு உதவுவதற்காக 9 பணியிடங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சுப.வீரபாண்டியன் தலைவராக உள்ள சமூகநீதிக் கண்காணிப்பு குழுவில் அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பணிபுரிய விருப்பமுள்ள துணை ஆட்சியர்களின் பட்டியலை அனுப்ப துறை தலைவர்கள், ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. …

Related posts

நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி உள்ளது தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது: தயாநிதி மாறன் எம்.பி. பேட்டி

கலைஞர் எனக்கு தந்தை போன்றவர்: அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

குற்ற சம்பவங்களை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் : துணை ஆணையர் அதிரடி