கோடநாடு வழக்கில் வாளையார் மனோஜின் ஜாமின் நிபந்தனையை தளர்த்தியது உதகை நீதிமன்றம்

உதகை: கோடநாடு வழக்கில் வாளையார் மனோஜின் ஜாமின் நிபந்தனையை உதகை நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. இருநபர் ஜாமின் கோவை, நீலகிரியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை மாற்றப்பட்டுள்ளது. கேரளவைச் சேர்ந்த உறவினர்கள் இருவர் ஜாமீன்தாரர்களாக இருக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது. …

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

பாஜ ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கேள்விகுறிதான்: திருமாவளவன் பேட்டி