கொரோனா முன்னெச்சரிக்கையாக ஜல்லிக்கட்டு போட்டியில் 150 பார்வையாளர்கள் மற்றும் 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டும் அனுமதி: தமிழ்நாடு அரசு

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கையாக ஜல்லிக்கட்டு போட்டியில் 150 பார்வையாளர்கள் மற்றும் 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய வீரர்களுக்கு மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வேண்டும். போட்டி நடைபெறும் 2 நாட்களுக்கு முன்பு அனைத்து வீரர்களும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. …

Related posts

போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய கண்ணகி நகர் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை ரயில்வே கோட்டத்தில் 42 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் மிஷின்

பாலியல் புகாரில் சிக்கி கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியருக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு