கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை : மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் இன்று பதவியேற்ற பின் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.அதேபோல் முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் இன்று மாலையே கொரோனா தடுப்பு குறித்து ஆட்சியாளர்களுடன் ஆலோசிக்கிறார். ஆட்சியர்கள் , கண்காணிப்பு அதிகாரிகளுடன் இன்று மாலை 5 மணிக்கு காணொளி மூலம் ஸ்டாலின் ஆலோசிக்கிறார்….

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தனியார் பள்ளிக்கு இணையாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை: முதல் நாளிலேயே வழங்க ஏற்பாடு