கொட்டகுடி ஆற்றில் தொடர் நீர்வரத்து

போடி: போடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், குரங்கணி முட்டம் சாலையில் உள்ள சாம்பலாற்று மெகா தடுப்பு அணையிலிருந்து வெளியேறும் மழைநீர் கொட்டகுடி ஆற்றில் செல்கிறது. குறிப்பாக போடி முந்தல்சாலை கொட்டகுடி ஆற்றின் குறுக்கே, மூக்கறைப்பிள்ளையார் என்ற அணைப்பிள்ளையார் தடுப்பணையிலும் நீர்வரத்து குறையாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில், போடி-தேனி சாலையில் துரைராஜபுரம் காலனிக்கு அப்பால் கடக்கும் பகுதியில் பாலக் கட்டுமானப் பணி பாதியில் நிற்கிறது. இந்த பாலம் வழியாகவும் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து குறையாமல் சென்று கொண்டிருக்கிறது….

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு