கொடைக்கானல் அருகே புலியூர், பேத்துப்பாறை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் யானைகள் நடமாட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே புலியூர், பேத்துப்பாறை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் யானைகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. தோட்டப் பகுதிகளில் புகுந்து மக்களை அச்சுறுத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

பாஜ ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கேள்விகுறிதான்: திருமாவளவன் பேட்டி