கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர் தீபா முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு

சென்னை: கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர் தீபா முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக தீபா மீது போக்சோ சட்டத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கில் கைதாகாமல் இருக்க தீபா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. …

Related posts

சாலையில் நடந்து சென்ற வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு

இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை மாத்திரை, கஞ்சாவுடன் சென்ற கல்லூரி மாணவர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்

ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில் எலக்ட்ரிக் பொருட்கள் திருட்டு: 3 பேர் கைது