குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதால் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னை காசிமேடு காவல் நிலைய முதல்நிலைக் காவலர் விமல்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதால் விமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் துரைகுமார் உத்தரவிட்டுள்ளார். …

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்