கிரேக் சாப்பல் போட்ட விதையால் தான் 2011ல் உலக கோப்பையை கைப்பற்ற முடிந்தது: சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக 2005-07 வரை பணியாற்றிய ஆஸ்திரேலியாவின் கிரேக் சாப்பல் மீது சர்ச்சைகள் எழுந்தபோதிலும், அவர் போட்டிகளில் எவ்வாறு வெல்வது என்பதை கற்றுக்கொடுத்தார். அவர் போட்ட விதையால் தான் 2011ல் உலக கோப்பையை கைப்பற்ற முடிந்தது என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்….

Related posts

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

யுரோ கோப்பை கால்பந்து: ஜெர்மனி கோல் மழை