காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஈரோடு, பவானி பழைய பாலத்தில் போக்குவரத்து தடை..!!

ஈரோடு: காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஈரோடு, பவானி பழைய பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானி செல்லும் பழைய பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

மாத்தூரில் உள்ள பிரபல உணவகத்தில் சாம்பார் சாதத்தில் கம்பளி பூச்சி: வாடிக்கையாளர் அதிர்ச்சி

யூ டியூபர் கொடுத்த புகாரில் சிக்கினார்; சாலையில் ஆட்டோவில் சாகசம்: டிரைவருக்கு எச்சரிக்கை, அபராதம்: வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டார்

ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதி தேர்தல்: புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிப்பு