கரூர் மாவட்டம் புலியூரில் பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் திமுகவை சேர்ந்த புவனேஸ்வரி

கரூர்: கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்ற திமுகவை சேர்ந்த புவனேஸ்வரி ராஜினாமா செய்தார். முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் உத்தரவை அடுத்து புவனேஸ்வரி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுகவின் புவனேஸ்வரி போட்டியிட்டு வென்றார்.        …

Related posts

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்

3வது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகை: 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு