கருத்து வேறுபாடு: நாகை பட்டினச்சேரியில் சாலையில் மீன்களை கொட்டி மீனவர்கள் மறியல் போராட்டம்..!!

நாகை: நாகை பட்டினச்சேரியில் சாலையில் மீன்களை கொட்டி மேலத்தெரு மீனவர்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கருத்து வேறுபாட்டால் மீன்களை விற்கக் கூடாது என கீழத்தெரு மீனவர்கள் கூறியதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மீன்பிடி இறக்குதளத்தில் சமஉரிமை வழங்க கோரி நடக்கும் மறியல் காரணமாக மீனவர்கள், ஊழியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். …

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு