ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போட முடிவு: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: தடுப்பூசிபோட விருப்பும் நபர்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். அனைத்து வகையான மருந்துகளும் தயார் நிலையில் இருக்கும் என கூறினார். ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போட முடிவு எனவும் கூறினார். …

Related posts

சாலையில் நடந்து சென்ற வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு

இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை மாத்திரை, கஞ்சாவுடன் சென்ற கல்லூரி மாணவர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்

ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளியில் எலக்ட்ரிக் பொருட்கள் திருட்டு: 3 பேர் கைது