எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் மகளிர் தினவிழா

எட்டயபுரம், மார்ச் 9: எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி மன்ற அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஒன்றுகூடி மகளிர் தினவிழாவை கொண்டாடினர். பேரூராட்சி மன்ற தலைவி ராமலட்சுமி சங்கரநாராயணன் தலைமை வகித்தார். விழாவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்