உளுந்தூர்பேட்டை அருகே நின்றுக் கொண்டிருந்த லாரியில் இருந்து ஓட்டுனர் சடலமாக மீட்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே நின்றுக் கொண்டிருந்த லாரியில் இருந்து ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டார். சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது ஓட்டுனர் கதிரேசன் சடலமாக கிடந்துள்ளார். ஓட்டுனர் கதிரேசன் புதுச்சேரி மாநிலம் குயவர்பாளையத்தைச் சேர்ந்தவர் என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. 

Related posts

சேத்துப்பட்டு அருகே செய்யாற்றுப்படுகையில் மணல் கடத்தல்

ஆற்காடு செல்லும் சாலை இரும்பேடு கூட்ரோட்டில் உயர் கோபுர மின்விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்

பிரதமர் பாதுகாப்பு துறையின் வசம் வந்த குமரி கடல்: 3 நாட்கள் பயணமாக நாளை கன்னியாகுமரி வரவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்: