உயர்நீதிமன்றங்களின் சுமையை குறைக்க அமைக்கப்பட்ட மேல்முறையீட்டு தீர்பாயங்களை கலைப்பது வேதனையளிக்கிறது: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சென்னையில் செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தலைப்புக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் முயற்சியால் சென்னை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் துவங்கப்பட்டது. உயர்நீதிமன்றங்களின் சுமையை குறைக்க அமைக்கப்பட்ட மேல்முறையீட்டு தீர்பாயங்களை கலைப்பது வேதனையளிக்கிறது என ஸ்டாலின் கூறியுள்ளார். …

Related posts

கருத்துக்கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பே வீட்டில் உட்கார்ந்து தயாரித்தவை: மம்தா விமர்சனம்

ஐதராபாத் இருமாநில பொதுத்தலைநகரம் என்பது முடிவுக்கு வந்தது ஆந்திராவிற்கு ஜெகன்மோகன் அறிவித்த 3 தலைநகரமா? சந்திரபாபு கூறிய அமராவதியா?: நாளைய தேர்தல் முடிவை எதிர்பார்த்திருக்கும் மக்கள்

தெலங்கானாவில் 10 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி உறுதி: முதல்வர் ரேவந்த் ரெட்டி நம்பிக்கை