ஈக்காட்டுத்தாங்கல் மயான பூமி மூடல்

சென்னை: சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-168க்குட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் அருளாயம்பேட்டை இந்து மயானபூமியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், இன்று முதல் 28.02.2023 வரை 53 நாட்கள் இந்த  மயானபூமி இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் 07.01.2023 முதல் 28.02.2023 வரையுள்ள நாட்களில் பொதுமக்கள் உடல்களை தகனம் செய்ய அருகிலுள்ள கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-139க்குட்பட்ட மேற்கு சைதாப்பேட்டை, மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள மின்மயானபூமியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்….

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தனியார் பள்ளிக்கு இணையாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை: முதல் நாளிலேயே வழங்க ஏற்பாடு