இலங்கை, கொழும்பு அருகே கால் முகத்திடல் பகுதியில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு போராட்டம்

இலங்கை: இலங்கை, கொழும்பு அருகே கால் முகத்திடல் பகுதியில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இலங்கை மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்….

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

ரெமல் புயலால் அசாமில் கனமழை, வெள்ளம்: 6 பேர் உயிரிழப்பு

சுலோவேகியா பிரதமர் டிஸ்சார்ஜ்