இலங்கை கடற்படையால் உயிரிழந்த மீனவக் குடும்பங்களை திமுக எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல்!: தலா 1 லட்சம் நிதியுதவி..!!

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த மீனவக் குடும்பங்களை தங்கச்சிமடத்தில் திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மீனவ மக்களின் பிரச்சினைக்களை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிதியுதவி வழங்கினார்….

Related posts

துபாயில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக் கோரி மனைவி, மகன் ஆட்சியரிடம் மனு..!!

லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர், ஆய்வாளர் கைது..!!

கோவை மருத்துவமனையில் தொழிலாளி அடித்துக் கொலை: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு