இலங்கையில் இன்று மாலை 4 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம்: முடிவுக்கு வருகிறது ராஜபக்சே குடும்ப ஆட்சி

கொழும்பு: இலங்கையில் வெடித்துள்ள மக்கள் கிளர்ச்சி குறித்து விவாதிக்க இன்று மாலை 4 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து அதிபர் பதவியில் இருந்து கோத்தபய விலக வேண்டும் என 16 முன்னாள் எம்.பி.க்கள் கடிதம் அளித்தனர். இலங்கையில் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியால் ராஜபக்சே குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.  …

Related posts

ஹேக் செய்து விடுவார்கள்; தேர்தல்களில் மின்னணு எந்திரங்கள் வேண்டாம்: எலான் மஸ்க் பரபரப்பு டிவிட்

இத்தாலியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு

“ஏ.ஐ. தொழில்நுட்பம் அழிவுக்கு காரணமாகி விடக்கூடாது” : ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்