இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மத்திய அரசுதான் காரணம்: கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மத்திய அரசுதான் காரணம் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். திட்டமிடல்,கொள்முதல் இல்லாதது உற்பத்தியை அதிகரிக்காமல்  தவறான கொள்கைகளால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். …

Related posts

சென்னை விமானநிலையத்தில் நடிகர் கருணாஸ் கைப்பையில் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்: பயணம் ரத்து

இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்