ஆந்திராவில் கைதான கொள்ளையனை கஸ்டடி எடுத்து 10 பவுன் நகையை மீட்பு

ஈரோடு,மே25: ஆந்திராவில் கைதான கொள்ளையனை ஈரோடு போலீசார் கஸ்டடி எடுத்து 10 பவுன் நகையை மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (35).இவர், மீது ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களிலும், ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களிலும் ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. திருப்பதி கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரோடு வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீடு உட்பட 2 வீடுகள், சித்தோட்டில் 2 வீடுகள் என 4 இடங்களில் நகை, பணத்தை கொள்ளையடித்து தலைமறைவானார்.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு